மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

மனித உரியைகள் தினம் உறுதிமொழி

மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story