மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு

மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி 

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக " மௌன அஞ்சலி " அனுசரிப்பும் , அதனைத் தொடர்ந்து " தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி "எடுக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான 30.01.2024 இன்று காலை மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக " மௌன அஞ்சலி " அனுசரிப்பும் , அதனைத் தொடர்ந்து " தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி "எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் நாராயணன்,மாமன்ற உறுப்பினர்.கலைச்செல்வி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

Tags

Next Story