கூடுவாஞ்சேரி தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனித் திறமை போட்டிகள்

கூடுவாஞ்சேரியில் உள்ள கேஎப்ஜெ என்றதனியார் பள்ளியில் மாணவர்களுக்கான தனித் திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள KFJ என்ற தனியார் பள்ளியில்,பிரிட்ஜ் அகாடமி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தங்கள் தனித் திறமையை வெளிக் கொண்டு வகையில் இசை, நடனம்,ஓவியம் உள்ளிட்ட போட்டி தேர்வுகள் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்த போட்டி தேர்வில் சுமார் 500- மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வந்தனர். மேலும் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags

Next Story