அண்ணா தொழிற்சங்கம் வேன் ஓட்டுனர் பெயர் பலகை திறப்பு

அண்ணா தொழிற்சங்கம் வேன் ஓட்டுனர் பெயர் பலகை திறப்பு

வேன் ஓட்டுனர் பெயர் பலகை திறப்பு 

அண்ணா தொழிற்சங்கம் வேன் ஓட்டுனர் பெயர் பலகை திறப்பு விழாவில் வேன் ஓட்டுனர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு.

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டி பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் வேன் ஓட்டுனர் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத்தலைவர் ஏ எம் பொன்னுசாமி கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் செட்டிப்புண்ணியம் குணா தலைமை தாங்கினார். மேலும் வேன் ஓட்டுனர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story