தம்மம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு

தம்மம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு


தம்மம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக தமிழ் கூடல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.


தம்மம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக தமிழ் கூடல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஒன்றியம் தம்மம்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக தமிழ் கூடல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும் பட்டிமன்ற பேச்சாளருமான பூபதி கலந்து கொண்டு தமிழ் மொழியின் பெருமையை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story