மல்லசமுத்திரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி

மல்லசமுத்திரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி
X

தமிழ் கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

மல்லசமுத்திரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி நடந்தது.

மல்லசமுத்திரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தமிழ்கூடல் நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை சுமதி, தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கந்தசாமி வரவேற்புரையாற்றினார். முனைவர் அரங்கராசு சிறப்புறையாற்றினார்.

இதில், மாணவிகளின் வாழ்வியல் முன்னேற்றம் என்ற தலைப்பின்கீழ் பேசினர். வெற்றிபெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர். 6முதல் 12வகுப்புவரையுள்ள மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் சித்ரா நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story