தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நினைவு தினம் அனுசரிப்பு

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நினைவு தினம் அனுசரிப்பு

நினைவஞ்சலி 

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடு 39 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு மேலும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியின் போது தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story