தமிழ்நாடு விவசாயிகள் சங்க இடைக்குழு கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க இடைக்குழு கூட்டம்

இடைக்குழு கூட்டம் 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் இடைக்குழு கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான பொது வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் இடைக்குழு கூட்டங்கள் சேத்துப்பட்டு, பெரணமல்லூர்,வந்தவாசி, செய்யாறு பகுதியில் நடைபெற்றது உறுப்பினர் பதிவு பிப்ரவரி முதல் தேதியில் துவக்குவது குறித்து விவாதித்தனர்.வரும் பிப்ரவரி 16 ம் தேதி தேசம் காக்க மோடி அரசுக்கு முடிவுரை எழுதும் அகில பொது இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மாவட்டத் தலைவர் டி கே வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் அ. உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story