தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரவணக்கம் நாள்

தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரவணக்கம் நாள்

 தீயணைப்பு துறை வீரவணக்கம் நாள்

தீயணைப்பு துறை வீரர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்
தமிழ்நாடு தீயணைப்பு துறையில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சேலம் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை இயக்குனர் கல்யாண குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தீயணைப்பு நிலைய வீரர்களும் வீரவணக்கம் செலுத்தினர்.

Tags

Next Story