தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு தின கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு தின கொண்டாட்டம்
கொடியேற்றம் 
ஊத்தங்கரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 41வது அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை வட்டாட்சியர் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 41 வது அமைப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் நந்தகுமார் தலைமை வகித்து, சங்க கொடியை ஏற்றி வைத்து,இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தண்டபாணி,செந்தில் குமார்,சுபாஷ், திருவேங்கடம், முருகன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக காந்திமதி நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story