தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாநில தலைவர் பேட்டி

தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாநில தலைவர் பேட்டி

தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாநில தலைவர் பேட்டியளித்தார்.


தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாநில தலைவர் பேட்டியளித்தார்.
தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் இன்று (ஜூன் 17) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் மாவட்ட ஊராட்சி செயலாளர் அனிதாவை கண்டித்து தென் மண்டல அளவிலான ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags

Next Story