தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இரவு நேர தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  இரவு நேர தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளையின் சார்பாக நேற்றிரவு மேலப்பாளையம் அத்தியடி கீழத்தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் கிளை பேச்சாளர் சுபைர் கலந்து கொண்டு இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story