தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க மத்திய செயல் குழு கூட்டம்

தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க மத்திய செயல் குழு கூட்டம்

தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க மத்திய செயல் குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது

தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க மத்திய செயல் குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது
தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது..நிகழ்ச்சிக்கு சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார் சட்ட ஆலோசகர் குமரன்மாநிலத் துணைத் தலைவர்கள் குமார், ரகுநாதன், கண்ணன், ராஜி ,ஆவுடையப்பன் , மாநில துணைப் முன்னால் மாநில செயலாளர்கள அருணா, சையத்காதர்.,தங்க பிரபாகரன்,. மாநில அமைப்புச் செயலாளர் ஜெகதீசன் மாநில தலைமை நிலைய செயலாளர் குமரன் மாரநில செயலாள் மணிவண்ணன், பன்னீர்செல்வம், மஞ்சுதான், பாலகிருஷ்ணன், முகமது சாதிக் வேல்முருகன், மதன் குப்புக்| தென் மண் பல துணைச் செயலார் செல்வகுமார், மாநில துணைத்தலைவர் சோனை கருப்மையா ஆகியோர் த் வகித்தனர் நாகை மாவட்டத் தலைவர் அமுத விஜயரெங்கன் வரவேற்புரையாற்றினர் மாரில பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் செயலர் அறிக்கை வாசித்தார்மாரில பொருளார் முரளி நிதி நிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தை முன்னால் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால் பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் சி ஆர் ஏ பரிந்துரைப்படிவருவாய்த் துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை என் பேரில் அரசாணை வெளியிட வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறையாக விரைந்து அமல்படுத்திடவும் துணை வட்டாட்சியர் முதல் துணை ஆட்சியர் வரை பணியிறக்கம் செய்யப்பட்டதற்கு பணி பாதுகாப்பு ஊதியபாதுகாப்பு கோருதல் குறித்தும் கிராம உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் பதிவு எடுத்தார். ஓட்டுநர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் ஒழுங்கு நடவடிக்கை மாறாக செய்யப்பட்ட மறு மாறுதல்களை ரத்து செய்தல் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

Tags

Next Story