தமிழச்சி தங்கபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழச்சி தங்கபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் 19-வது நாளாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஏராளமான திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story