தென்சென்னையில் மா.சுப்ரமணியன் தலைமையில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு

தென்சென்னையில் மா.சுப்ரமணியன் தலைமையில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

தென்சென்னை- வேளச்சேரி, அடையாறு மற்றும் தாமோதரபுரம் பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு

தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்,நீலங்ககரையை அடுத்து நேற்று வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 173வது வட்டத்தில், திருவான்மியூர் - காமராஜர் காலனி, அடையாறு - கஸ்தூரிபாய் நகர், காந்தி நகர், பெரியார்‌ நகர், ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .அப்போது திமுக மாவட்டச் செயலாளலரும் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்ரமணியன் தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது .கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வாக்கு சேகரித்தனர் .

Tags

Next Story