தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

காடாம்புலியூரில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. 

காடாம்புலியூரில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் காந்திநகர் கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணிக்காக இன்று பூமி பூஜையை காடாம்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் க பூவராகவன், பி டி ஓ சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் செயலர் விஜயகுமார், வார்டு உறுப்பினர் குமார் மற்றும் தமிழ்செல்வி அழகேசன், அம்பிகாபதி மற்றும் காந்திநகர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story