படகு சவாரிக்கு கட்டணம் நிர்ணயம்

படகு சவாரிக்கு கட்டணம் நிர்ணயம்
குற்றாலத்தில் படகு சவாரிக்கு கட்டணம் நிர்ணயம்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் படகு சவாரிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள படகு குளத்தில், தற்போது 90% தண்ணீர் உள்ளது. ஜூலை மாதத்தில் படகு சவாரி செய்ய ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில், அரை மணி நேர சவாரிக்கு 2 இருக்கை படகுகளுக்கு ரூ.150 என்றும், 4 இருக்கை படகுகளுக்கு ரூ.200 என்றும், 4 இருக்கைகள் மற்றும் துடுப்பு படகுகளுக்கு ரூ.250 என்றும், ஹயாக் வகை படகுகளுக்கு ரூ.150 என்றும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் சீசன் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story