நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

நாளை  டாஸ்மாக் கடைகள் அடைப்பு
தென்காசியில் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு
தென்காசியில் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 4ம் தேதி எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (FL1 FL2 FL3 FL3A, & FL11) ஆகிய மதுக் கூடங்கள் நாளை 4 ம் தேதியில் மூடப்பட்டிருக்கும் மற்றும் அன்றைய தினம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story