வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

  திருவேங்கடத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் மகேஸ்வரன், குடும்ப பிரச்னை காரணமாக பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவேங்கடத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் மகேஸ்வரன், குடும்ப பிரச்னை காரணமாக பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் மகேஸ்வரன் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மகேஸ்வரன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார், இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மகேஸ்வரனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story