வீடு புகுந்து செயின் பறித்த வாலிபர்

வீடு புகுந்து செயின் பறித்த வாலிபர்

புதுக்கடை அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி செயின் பறித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்ய்பப்பட்டுள்ளது. 

புதுக்கடை அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி செயின் பறித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்ய்பப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந் தவர் சதீஷ் மனைவி ஆஷா .சம்பவத் தன்று ஆஷா வீட்டின் முதல் மாடியில் இருக் கும் போது, அதே பகுதியை சேர்ந்த சகாயரா ஜன் மகன் சகாய நிக்சன் என்பவர் ஜன்னல் வழியாக ஆஷா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார். பின்னர் அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.காயமடைந்த ஆஷா மார்த்தாண்டம் பகுதி யில் உள்ள ஒரு தனியார்ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். புகா ரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story