கால்வாயில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

கால்வாயில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

கால்வாயில் மூழ்கி இளைஞர் பலி

திருநெல்வேலி மாவட்டம்,மணிமுத்தாறு கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் (பிப்27) குளிக்க சென்ற நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுகுமார் என்ற வாலிபர் சுழலில் சிக்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலை மீட்ட மீட்பு படையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story