குண்டுரெட்டியூரில் மதுபாட்டிலால் தாங்கியதில் வாலிபர் உயிரிழப்பு

குண்டுரெட்டியூரில் மதுபாட்டிலால்  தாங்கியதில் வாலிபர் உயிரிழப்பு

உயிரிழந்த வாலிபர்

வாணியம்பாடி அடுத்த குண்டுரெட்டியூர் பகுதியில் மது போதை உச்சத்தில் மதுபாட்டிலால் தாங்கியதில் சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குண்டுரெட்டியூர் பகுதியில் மது போதை உச்சத்தில் மதுபாட்டிலால் தாங்கியதில் சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாபட்டு அடுத்த குண்டுரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

அதே ஊரை சேர்ந்த டிரைவர் சரவணன் இருவரும் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் பீர் பாட்டிலால் சரவணன் தலையின் மீது பலமாக தாங்கியதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் காளிதாசைகைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story