வாலிபர் இறப்பு உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம்

வாலிபர் இறப்பு உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம்

வாலிபர் இறந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.


வாலிபர் இறந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள,விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர்கள் அலட்சியத்தால் உயிரிழந்த அருண் குமார் என்ற இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையை இன்று (ஜூன் 6) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு.பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அருண்குமார் தற்கொலைக்கு தனியார் நிதி நிறுவனம் தான் காரணம் எனவும் நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் காவல்துறையிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு.

Tags

Next Story