மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

நெல்லை சுடலைமாட சுவாமி திருக்கோயில் கும்பாபிசேக விழாவில் கலந்து கொள்ள திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.


நெல்லை சுடலைமாட சுவாமி திருக்கோயில் கும்பாபிசேக விழாவில் கலந்து கொள்ள திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
நெல்லை மாநகர சுத்தமல்லி அருள்மிகு ஶ்ரீ வாழைக்காய் மாயாண்டி சுடலைமாடசுவாமி திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனுக்கு கோவில் நிர்வாகிகள் நேற்று (மார்ச் 27) நேரில் அழைப்பிதழ் வழங்கினர்.இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story