சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

திருநெல்வேலி சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேட்டையில் உள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் கோயிலில் வருகின்ற 26ஆம் தேதி சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அன்று காலை 7 மணிக்கு மேல் விமான அபிஷேகம், அனைத்து சுவாமிகளுக்கும் சம்ப்ரோக்ஷணம், சாத்துமுறை தீர்த்தம், ஜடாரி, தீபாராதனை ஆகியவை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்க இன்று (ஏப்.23) கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story