வளையாத்தூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா!

வளையாத்தூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா!

வளையாத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சப்த கன்னிமார்கள் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


வளையாத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சப்த கன்னிமார்கள் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வளையாத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சப்த கன்னிமார்கள் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமி கரிகால ஊர்வலம், வாஸ்து சாந்தி, யந்திர ஸ்தாபனம், அம்மன் பிரதிஷ்டையாக பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் மகா பூர்ண ஹுது நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story