தென்காசி : நிரம்பிய அணைகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி :  நிரம்பிய அணைகள்  - விவசாயிகள் மகிழ்ச்சி

மறுகால் பாயும் நீர் 

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதேபோன்று, தென்காசி அருகில் உள்ள புலியூர், பெரியகுளம், கடையநல்லூர் சேர்ந்தமரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர் முழுவதுமாக நிரம்பியது. இதனால் இன்று குளத்தில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து கீழ பாட்டகுறிச்சியில் குளத்திற்கு சென்று குளம் நிரப்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story