தென்காசி மாவட்ட பொதுமக்களே உஷார்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தென்காசி மாவட்ட பொதுமக்களே உஷார்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
கோப்பு படம் 
தென்காசி மாவட்ட பொதுமக்களே உஷாராக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களே உஷார் என்ற whatsapp குரூப்பில் SBI செயலியை பதிவிறக்கம் செய்தால் பணம் கிடைக்கும் என்ற செய்திகளை நம்பி யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் இதன் மூலம் உங்கள் செல்போன் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது.

எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பொதுமக்கள் விழிப்பாக இருக்க என முன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story