தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு
கள்ளச்சாராய விற்பனை நடைப்பெற்றால் காவல்துறையினருக்கு தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 30 பேர் வரை இறந்துள்ளனர். 90 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுரேஷ் குமார் விடுத்துள்ள அறிவிப் பில் தெரிவித்திருப்பதாவது, கள்ளச்சாராயம் மற்றும் குற்றங்கள் பற்றிய தகவல்களை உடனடியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 98840 42100 (Help Line) எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story