பொங்கல் திருநாள் முன்னிட்டு ராஜா எம்எல்ஏ பொதுமக்களுக்கு வாழ்த்து

பொங்கல் திருநாள் முன்னிட்டு ராஜா எம்எல்ஏ பொதுமக்களுக்கு வாழ்த்து
பொங்கல் திருநாள் முன்னிட்டு ராஜா எம்எல்ஏ பொதுமக்களுக்கு வாழ்த்து
தென்காசி மாவட்டம், வடக்கு ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய நன்கு நன்றி தெரிவித்தார்.

தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ராஜா எம்.எல்.ஏ. மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதி உள்ளடக்கிய பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைக்கோடி ஊழியா்கள் முதல் அதிகாரிகள் வரை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடியற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு மட்டுமன்றி சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து மாசில்லா பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளாா்.

Tags

Next Story