தென்காசி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 மாற்றுத்திறனாளிகl உபகரணங்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story