தென்காசி: நடுரோட்டில் நின்ற கண்டெய்னரில் போலீசார் ஆய்வு

தென்காசி:  நடுரோட்டில் நின்ற கண்டெய்னரில் போலீசார் ஆய்வு

 கண்டெய்னர் லாரி

கடையம் அருகே நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் திருமலையப்பபுரம் அருகில் சாலையில் கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் எஸ்கேப் ஆனதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கனிம வளம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல மிகுந்த சிரமத்துக்குள்ளாயின, கண்டெய்னரை சுத்தி பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் கண்டெய்னர் பணம் உள்ளதா என்று கடையம் காவல்துறை அதிகாரி சோதனை செய்து வந்தனர். இதனால் லாரி ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story