தமிழக அரசை கண்டித்து கண்களில் கருப்புத்துணியைக் கட்டி போராட்டம்

தமிழக அரசை கண்டித்து கண்களில் கருப்புத்துணியைக் கட்டி போராட்டம்

வருவாய்த்துறையினர் கருப்புத்துணி கட்டி போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்டம்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story