கீழ ஆம்பூரில் சோதனை சாவடியைத் திறந்த தென்காசி எஸ்பி

கீழ ஆம்பூரில் சோதனை சாவடியைத் திறந்த தென்காசி எஸ்பி
கீழ ஆம்பூரில் சோதனை சாவடியைத் திறந்த தென்காசி எஸ்பி
கீழ ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நேற்று திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட எல்லையான கீழ ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நேற்று மாலையில் திறந்து வைத்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண் காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ், ஆழ்வார் குறிச்சி காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story