அமைந்தகரையில் பயங்கர தீ விபத்து.

அமைந்தகரையில் பயங்கர தீ விபத்து.

தீயை அணைக்கும் பணி

அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா ஹார்டுவேர் என்ற கடையில் பயங்கர தீவிபத்து நேற்று இரவு ஏற்பட்டது.. தகவல் அறிந்து அண்ணா நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து அமைந்தகரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story