தைலமர காட்டில் பயங்கர தீ விபத்து

தைலமர காட்டில் பயங்கர தீ விபத்து

தீவிபத்து

புதுக்கோட்டையில் அரசுக்கு சொந்தமான தைலமர காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிர்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான தைலமர காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் 20 ஏக்கருக்கு மேல் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த நிலையில் நான்கு வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை போராடி அணைத்தனர்.

Tags

Next Story