வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் சோதனை

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் சோதனை

சோதனை 

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மோப்பநாய் சோதனை நடத்தப்பட்டது.திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.மேலும் ரயில் நிலையம், கார் பார்க்கிங், ஆட்டோ ஸ்டாண்ட், சைக்கிள் ஸ்டாண்ட், பார்சல் ஆபீஸ், ரயில்வே தபால் நிலையம், ரயில் நிலைய நடைமேடைகள் மற்றும் தண்டவாள பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story