தச்சநல்லூர் : வியாபாரியை கட்டையால் தாக்கியவர் கைது

தச்சநல்லூர் : வியாபாரியை கட்டையால் தாக்கியவர் கைது

காவல் நிலையம் 

கைது

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர்பகுதியில் வீடு வீடாக சென்று சோப்பு, சலவை தூள் போன்றவற்றை வியாபாரம் செய்து வருபவர் தங்கமணி. இவரிடம் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் தங்கமணி காயமடைந்தார், இது குறித்த புகாரின் அடிப்படையில் தச்சநல்லூர் போலீசார் சரவணனை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Tags

Next Story