தை அமாவாசை; சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

தை அமாவாசை; சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

 தை அமாவாசையை முன்னிட்டு சங்ககிரி சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தை அமாவாசையை முன்னிட்டு சங்ககிரி சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தை அமாவாசையையொட்டி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊர் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story