தைப்பூச வழிபாடு

தைப்பூச வழிபாடு

தைப்பூச வழிபாடு

செய்யாறில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஞான முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஞானமுருகன் பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஞானமுருகன் கோயிலில் வருடா வருடம் தைப்பூச திருவிழாவில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அலகுகுத்தி காவடிஏந்தி முடி காணிக்கை செலுத்தி அரோகரா என்ற கோஷத்துடன் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் செய்யாறு திருவத்திபுரம், அனக்காவூர் செங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story