தலைவாசல்: அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தலைவாசல்: அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தலைவாசலில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.

தலைவாசலில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் ஒன்றியம் காமக்காபாளையம் ஊராட்சியில் இன்று மாலை 7 மணியளவில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை பேச்சாளர் அமுதா, ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் மெய்யன், ஐடிவிங் செந்தில்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story