தமாகா வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரம்

தமாகா வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரம்

விவசாய தொழிலாளர்களுடன் விளைநிலத்தில் வெங்காய்ந்தாள் அரிந்தவாறே தமாகா வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.


விவசாய தொழிலாளர்களுடன் விளைநிலத்தில் வெங்காய்ந்தாள் அரிந்தவாறே தமாகா வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக , அதிமுக , நாம் தமிழர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனைத்தொடர்ந்து பிரச்சாரம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார், அங்குள்ள விளைநிலத்தில் வெங்காயம் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன், வெங்காய தாள்களை அறுத்துக் கொடுத்தவாறு , பா.ஜகவின் சாதனைகள் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை சுட்டிக்காட்டி ஆதரவு திரட்டினார்.

Tags

Next Story