பங்காரு அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர்

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்தனார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேரை லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினர் இழுத்தனார். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது.இதில் ஏராளமான செவ்வாடை பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story