தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வாக்களிப்பு

தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வாக்களிப்பு

வாக்குப்பதிவு 

தஞ்சை மாவட்டம், தென்னங்குடியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ச.முரசொலி, சொந்த கிராமமான திருவையாறு அருகே உள்ள தென்னங்குடியில் உள்ள வாக்குச்சாவடி எண் 229-இல் (19.04.2024) மதியம் 1.00 மணி அளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story