தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்!

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து தேர்தலில் சிறப்பாக பணியாற்ற திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 2024-நாடாளுமன்ற தேர்தல் களத்தில், திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து சிறப்பாக தேர்தல் பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்வராஜ்MLA , வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு‌‌‌நாகராசன் , மாவட்ட மாநகர பகுதி வட்ட கழக செயலாளர்களும் நிர்வாகிகளும், அணிகளின் அமைப்பாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story