நன்றி அறிக்கை வெளியிட்ட பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர்

நன்றி அறிக்கை வெளியிட்ட பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர்

பூலிதேவர் முன்னேற்ற கழக தலைவர்

பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் நேற்று (ஏப்.3) நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வரம்பு மீறி தன்னிடம் நடந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் காவல்துறை கண்காணிப்பாளரை மற்றும் ஆய்வாளரை கண்டித்து களத்தில் இறங்கிய சமுதாய தலைவர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story