விருத்தாசலத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம்

விருத்தாசலத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம்

திமுக சார்பில் விருத்தாசலத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது.


திமுக சார்பில் விருத்தாசலத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் மற்றும் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் MRR. இராதாகிருஷ்ணன் MLA தலைமையில் விருத்தாசலம் சபிதா பேலஸ் மஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் M.K. விஷ்ணு பிரசாத் MP க்கு கை சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து மற்றும் நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவு உபசரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story