வடைமாலை அலங்காரத்தில் அருள்பாளித்த தபால் ஆஞ்சநேயர்

வடைமாலை அலங்காரத்தில் அருள்பாளித்த தபால் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடைமாலை அலங்காரத்தில் தபால் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

அனுமன் ஜெயந்தி 8வது நாளையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயனர் சுவாமிக்கு புதன்கிழமை இரவு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தபால் ஆஞ்சநேயர் சுவாமி வழிபாடு செய்தனர்.

Tags

Next Story