தொழுப்பேடு கிராமத்தில் தார்சாலை பணி: எம்எல்ஏ தொடக்கி வைப்பு

தொழுப்பேடு கிராமத்தில் தார்சாலை பணி:  எம்எல்ஏ தொடக்கி வைப்பு

பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

தொழுப்பேடு கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தொழுப்பேடு கிராமத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் நபார்டு மட்டும் கிராம சாலை அலகு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் ரூபாய் ஒரு கோடி புதிய தார் சாலை அமைக்கும் பணியை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கீதா ராஜேஷ் மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம் பார்த்திபன் ஒன்றிய துணை செயலாளர்கள் ரூபி வெங்கடேசன் ஒப்பந்ததாரர்கள் கதிரவன், குமரவேல், அருணாச்சலம் வேல்முருகன் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story