மயிலாடும்பாறை அருகே புளியந்தோப்பில் பதுங்கி இருந்த குற்றவாளி கைது

மயிலாடும்பாறை அருகே புளியந்தோப்பில் பதுங்கி இருந்த குற்றவாளி கைது

காவல் நிலையம் 

மயிலாடும்பாறை அருகே புளியந்தோப்பில் பதுங்கி இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமணந்துழு மன்னுத்து பகுதியில் புளியந்தோப்பில் மது பாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு மது பாட்டில்களை விற்பனைக்காக பதிக்க வைத்திருந்த ஆண்டவர் என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Tags

Next Story